- கெ ஸ்டாலின்
- சென்னை
- வழிகாட்டுதல் மென்பொருள் இயங்குதளம்
- தொழில் முனைவோர்
- முதல்வர்
- உள்ளக நிறுவனங்கள்
- தலைவனின் தலைவன்
- கி.மு.
சென்னை: தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டு மென்பொருள் தளத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை குறித்த கையேட்டினையும் வெளியிட்டார். புதிய காவல் நிலையங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்களை திறந்து வைத்தார். மீன்பிடி விசைப்படகுகள் டிரான்ஸ்பாண்டர்களை பொருத்தும் திட்டத்தினையும் முதல்வர் தொடங்கி வைத்தார். …
The post புதிய காவல் நிலையங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.